டெல்லி துணை நிலை ஆளுநர் திரு. Najeeb Jung, தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார்.
டெல்லியில் துணை நிலை ஆளுநர் திரு. Najeeb Jung, டெல்லியின் நிர்வாக தலைவராகவும் பொறுப்பேற்று வந்தார். திரு. Najeeb Jung-க்கும், டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கும் இடையே அதிகாரப் போட்டி, தொடர்ந்து நீடித்த வந்தது. இந்நிலையில், தனது பதவியை திரு. Najeeb Jung, இன்று ராஜினாமா செய்தார். இதற்கான கடிதத்தை அவர், மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளார்.