மோசமான வானிலைக்கு 1600 பேர் பலி : இந்திய வானிலை ஆய்வு மையம் அதிர்ச்சி

Asianet News Tamil  
Published : Jan 16, 2017, 10:51 AM ISTUpdated : Sep 19, 2018, 02:59 AM IST
மோசமான வானிலைக்கு 1600 பேர் பலி : இந்திய வானிலை ஆய்வு மையம் அதிர்ச்சி

சுருக்கம்

நாடு முழுவதும் வெப்பம் மற்றும் மழைக்கு 1,600 பேர் உயிரிழந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

2016ம் ஆண்டை மிக மிக வெப்பமான ஆண்டாக தொிவித்துள்ள இந்திய வானிலை மையம்,ராஜஸ்தான் மாநிலம் பாலோடியில் அதிகபட்சமாக 51 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானதாகவும், 1901ம் ஆண்டிற்கு பிறகு 2016ம் ஆண்டின் குளிர்காலத்தில் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில்தான் அதிக வெப்பம் பதிவாகியுள்ளதாகவும்   தெரிவித்துள்ளது. 

நாடு முழுவதும் வெப்பம் மற்றும் மழைக்கு 1,600 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இதில் 40% பேர் கடும் வெயிலினால் பலியானவர்கள். வெயிலைத் தொடர்ந்து, புயல் மற்றும் வெள்ளம் காரணமாக பெரும்பாலானோர் இறந்துள்ளனர். கடந்த வருடம் 4 புயல்கள் உருவானதாக கூறிய அவர், தமிழகத்தில் உருவான வர்தா புயலுக்கு 18 பேர் உயிரிழந்தாக குறிப்பிட்டார்.

PREV
click me!

Recommended Stories

பங்களாதேஷில் மீண்டும் ஒரு இந்து சுட்டுக்கொலை! 3 வாரத்தில் 5-வது பலி!
வாயில்லா ஜீவனை இப்படியா பண்றது? நாயை மது குடிக்க வைத்து வீடியோ வெளியிட்ட இளைஞர் கைது!