உங்களுக்குத் தெரியுமா? இந்த இரண்டு வழிகளை கொண்டு கரும்புள்ளிகளை போக்கலாம்...

Asianet News Tamil  
Published : Mar 05, 2018, 01:58 PM ISTUpdated : Sep 19, 2018, 02:02 AM IST
உங்களுக்குத் தெரியுமா? இந்த இரண்டு வழிகளை கொண்டு கரும்புள்ளிகளை போக்கலாம்...

சுருக்கம்

With these two ways you can cure blockades

 

பெண்களுக்கு முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை போக்கும் இயற்கை வழிமுறைகள் இதோ...

சிலருக்கு முகத்தில் கரும்புள்ளிகள் அதிகளவில் இருந்து முகத்தில் அழகை கொடுக்கும். அப்படிப்பட்டவர்கள் இந்த இரண்டு முறைகளில் ஏதேனும் ஒன்றை பின்பற்றலாம். 

முறை  1:

ஒரு டேபிள் ஸ்பூன் உப்பை ஒரு பௌலில் போட்டு, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் முகத்தை நீரில் கழுவிக் கொள்ள வேண்டும். பின்பு கலந்து வைத்துள்ள கலவையைக் கொண்டு முகத்தை மென்மையாக ஸ்கரப் செய்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி வாரம் ஒரு முறை செய்து வந்தால், முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கிவிடும்.

முறை 2: 

தேன் சருமத்தை மென்மையாக வைத்துக் கொள்ளும். அதற்கு 1 டேபிள் ஸ்பூன் தேனில், 2 டேபிள் ஸ்பூன் கல் உப்பு சேர்த்து கலந்து, பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி மென்மையாக ஸ்கரப் செய்ய வேண்டும். இப்படி வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தாலும் நல்ல பலனைக் காணலாம்.

PREV
click me!

Recommended Stories

Climate Change: வெறும் ஆரம்பம்தான்! 2050-க்குள் இத்தனை கோடி மரணங்களா? உலகையே உலுக்கும் புள்ளிவிவரம்!
ஜாக்கிரதை.! ராத்திரியில இந்த 7 பழங்களை மறந்தும் சாப்பிடாதீங்க!