
சித்த மருத்துவம், இயற்கை வழி இயன்றது.
மருந்துப் பொருள்களின் இயற்கை வடிவமும் ஒன்று.
உதாரணம்..
** பார்வைக்குச் சிறுநீர்ப்பை போன்றிருக்கும் அவரை விதை, சிறுநீர் அடைப்பைப் போக்கும்.
** கற்பப்பை போன்றிருக்கும் கொய்யாக்காய், கற்பக் கோளாறைப் போக்கும்.
** மூளை போன்றிருக்கும் அக்ரூட், மூளை வளர்ச்சிக்கு மருந்தாகிறது.
** இதயம் போன்றிருக்கும் செந்தாமரை, இதய நோய்க்கு மருந்தாகிறது.
** கண்ணின் மணி போன்றிருக்கும் நெல்லிக்காய், கண் நோய்க்கு மருந்தாகிறது.
** உயிரணு போன்றிருக்கும் எள், உயிரணு வளர்ச்சிக்கு உதவுகிறது.
இப்படி இயற்கையிலேயே மருத்துவத்தை தன்னகத்தே கொண்ட இயற்கைதான் சிறந்த மருத்துவர். சரிதானே!