நாம் அரைக்கீரை என்று சொல்லும் கீரையின் அசல் பெயர் என்ன தெரியுமா? "அறுகீரை". ஏன் இந்தப் பெயர்?

Asianet News Tamil  
Published : Dec 30, 2017, 01:29 PM ISTUpdated : Sep 19, 2018, 01:45 AM IST
நாம் அரைக்கீரை என்று சொல்லும் கீரையின் அசல் பெயர் என்ன தெரியுமா? "அறுகீரை". ஏன் இந்தப் பெயர்?

சுருக்கம்

medical benefits of arukeerai

 

அறுகீரை

தமிழகமெங்கும் கறிக்காகப் பயிரிடப்பெரும் ஒரு கீரை வகை. 

அரைக்கீரை என்ற பெயரில் தெருக்களில் விற்பனைக்கு வரும். இளந்தண்டுடன் கூடிய இலைகள் சமைத்துண்ணக் கூடியவை.

அறு‌கீரை கு‌த்து‌ச் செடியாக‌ப் படரு‌ம். அறு‌த்து ‌வி‌ட்டா‌ல் மறுபடியு‌ம் து‌ளி‌த்து வளரு‌ம். ஆகை‌யினா‌ல் இத‌ற்கு அறு‌கீரை எ‌ன்று பெய‌ர் உ‌ண்டா‌யி‌ற்று. இதை அரைக்‌கீரை எ‌ன்றும் கூறுவ‌ர். 

* அறு‌கீரை, தாது பு‌ஷ்டி தரு‌கிற ‌கீரைக‌ளி‌ல் ஒ‌ன்று. இதை‌ப் பு‌ளி‌யி‌ட்டு‌ச் சமை‌ப்பது வழ‌க்க‌ம்.

* பு‌ளி‌யி‌ல்லாம‌ல் ‌மிளகு சே‌ர்‌த்து நெ‌ய் இ‌ட்டு‌ச் சமை‌த்து‌ச் சா‌ப்‌பி‌ட்டா‌ல் தாது வளரு‌ம்.

* காய்ச்சல் போக்குதல், கோழையகற்றுதல், மலமிளக்குதல், காமம் பெருக்குதல் ஆகிய குணங்களையுடையது.

* வாயுவை‌ப் போ‌க்கு‌ம். கு‌‌ளி‌‌ர்‌ந்த தேக‌த்தோரு‌க்கு உதவு‌ம். மூலநோ‌ய் உ‌ள்ளவ‌ர்களு‌க்கு ஆகாது.

* கீரையை நெய் சேர்த்துச் சமைத்து உண்டு வர நீர்க்கோவை, சளிக் காய்ச்சல், குளிர் சுரம், விஷசுரம், சன்னிபாதச் சுரம்(டைபாய்டு) ஆகியவை தீரும். 

* எழுவகை உடற்சத்துக்களையும் பெருக்கி வலிவும் வனப்பும் உண்டாகும். 

* பிடரி வலி, சுதகச் சன்னி ஆகியவை தீரும்.

PREV
click me!

Recommended Stories

பாகிஸ்தானில் மக்களை கொல்லும் 600,000 மருத்துவர்கள்... கட்டுக்கடங்காத மரண வியாபாரிகள்..!
இனி கருவில் இருக்கும் குழந்தைக்கும் இன்சூரன்ஸ்... வெறும் 1025 ரூபாய்தான்!