
1.. நுரையீரல் சுத்தமாகும்.
2.. சளியை ஒழுச்சு கட்டிடும்.
3.. வாயுத் தொல்லை என்பதே வராது.
4.. தேவையில்லாத கொழுப்பு பொருளை கரைச்சிடும்.
5.. தொப்பை வயிற்றுக்காரர்கள் தொப்பைக்கு விடை கொடுத்துவிடலாம்.
6.. அதிகமா எடை இருந்தா படிப்படியாக குறைஞ்சிடும்.
7.. ஒல்லியா ஆகணும்னு நினைக்கிறவங்க தொடர்ந்து குடிக்கலாம்.
8.. இரத்தக் குழாய்களில் அடைப்பு எதுனாலும் இருந்தா நீக்கி விடும். அதனால மாரடைப்பை தடுக்கும் சத்தி இதுக்கு இருக்கு.
9.. முக்கியமா பெண்களுக்கு சினைப்பையில் வரக்கூடிய புற்றுநோய்க் கட்டிகளை நீக்கி விடும்.
10.. தினமும் சாப்பிட்டால் உடம்பு சும்மா சுறு சுறுன்னு இருக்கும்மில்லே.