2004ல் சுனாமி
இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கம்: கடந்த 2004ஆம் ஆண்டு இந்தியப் பெருங்கடலில் மிகப்பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் விளைவாக ஏற்பட்ட சுனாமியால் இந்தியா, இலங்கை உள்பட 14 நாடுகளை சேர்ந்த சுமார் 2,27,898 மக்கள் கொல்லப்பட்டனர்.
ஹையுவான் நிலநடுக்கம்: 1920ஆம் ஆண்டு சீனாவின் ஹையுவானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 273,400 பேர் கொல்லப்பட்டனர்.
சிலி நிலநடுக்கம்: 1960 ஆம் ஆண்டு சிலியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 5,700 பேர் கொல்லப்பட்டனர். இதனால் உருவான சுனாமி பேரலை பெரும் அழிவை உண்டாக்கியது.