மேலும், மாற்றி ஏற்பாடு செய்து தருவதாக மற்றொரு சமையல்காரர் நம்பர் கொடுத்தார். ஆனால், அந்த நம்பருக்கு போன் போட்டு சமையல்காரரிடம் பேசுவதற்கு குமரவேல் மறந்துவிட்டார். இந்த நிலையில் தான் பிறந்தநாள் விழா முடிந்து சாப்பிடும் நேரமும் வந்தது. சக்திவேல் உறவினர்களை அழைத்துக் கொண்டு சாப்பிட வந்தார்.
ஆனால், அப்போது சாப்பாடு வரவில்லை. பிறகு தாமதமாக வந்தது. ஆனால், அவர்கள் கொண்டு வந்தது புளியோதரை, தயிர் சாதம் மற்றும் லெமன் சாதம். இது பாண்டியன் வீட்டார் ஏற்பாடு செய்த அன்னதானம். அவர்கள் உரிய நேரத்தில் கொண்டு வந்தனர். ஆனால், சக்திவேல் குடும்பத்தினர் ஏற்பாடு செய்த சாப்பாடு வரவில்லை.
ரூ.5 கோடிக்காக தனது இடத்தை விற்று அத்தையின் மானத்தை காப்பாற்றிய கார்த்திக்!