ஆனால், சாமுண்டீஸ்வரி நீங்கள் வரவில்லை என்றால் தாலியை கழற்றி குண்டத்தில் போட்டுவிடுவேன் என்று மிரட்டி ராஜராஜனையும் சரி, தனது மகள்களையும் சரி அங்கிருந்து கூட்டிச் சென்றார். மேலும், இனிமேல் தனக்கும் இந்த ஊருக்கும், இந்த குடும்பத்திற்கும் இருந்த பந்தம் இத்தோடு முடிந்தது என்று கூறி தலையில் தண்ணீர் ஊற்றினார்.