விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள வெள்ளைக்கோட்டை வடம்போக்கி தெருவை சேர்ந்தவர் சரவணப்பெருமாள் (47). பந்தல் தொழிலாளி. இவரது மனைவி தில்லையம்மாள் (43). இவர், அப்பகுதியில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் அதே மில்லில் வேலை பார்த்து வந்த ஸ்ரீரங்கம் (45) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது.