அவற்றில் 717 கடைகள் மூடப்பட்டன. இதில் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் 276, கல்வி நிறுவனங்களுக்கு அருகில் 186, பேருந்து நிலையங்களுக்கு அருகில் 255 கடைகள் அடங்கும். இதற்கு முன்பு, வீட்டு உபயோக நுகர்வோருக்கு இலவச மின்சாரம், பெண்களின் பாதுகாப்பிற்காக சிறப்புப் படை, ஒவ்வொரு மாவட்டத்திலும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போன்ற நடவடிக்கைகளையும் அரசு எடுத்திருந்தது.