ஷாக்கிங் நியூஸ்! தமிழகத்தில் நாளை இவ்வளவு இடங்களில் மின்தடையா?

Published : Feb 27, 2025, 09:25 PM IST

தமிழகத்தில் நாளை எந்தெந்த பகுதிகளில் மின் தடை ஏற்படும் என்பதை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

PREV
15
ஷாக்கிங் நியூஸ்! தமிழகத்தில் நாளை இவ்வளவு இடங்களில் மின்தடையா?
tamilnadu power cut

தமிழகம் முழுவதும் தமிழ்நாடு மின்சார துறை சார்பில் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாதம் தோறும் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி காரணமாக ஒருநாள் மின் நிறுத்தம் செய்யப்படுவது வழக்கம். இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். அதன்படி நாளை தமிழகம் முழுவதும் எந்தெந்த பகுதிகளில் மின்தடை ஏற்படப்போகிறது என்பதை பார்ப்போம். 

25
Perambalur District

அல்லிநகரம், இண்டஸ்ட்ரியல், பிலிமிசை, வெண்மணி, டால்மியா, அரியலூர், கூடலூர், மேலமாத்தூர், வெண்மணி, நல்லறிக்கை, புது குடிசை, குளத்தூர், சில்லக்குடி, திம்மூர், அருணகிரிமங்கலம் மற்றம் சுற்றியுள்ள பகுதிகள் அடங்கும். 
 

35
Palladam

எல்லபாளையம், மில், அழகுமலை, ஜி.என்.பாளையம், காட்டூர், வி.கள்ளிபாளையம், நா பாளையம், பெத்தாம்பாளையம், சபாளையம், தொட்டம்பாளையம் உள்ளிட்ட பகுதிகள் அடங்கும்.

45
Coimbatore District

படுவம்பள்ளி, கஞ்சப்பள்ளி, காக்காபாளையம், சொக்கம்பாளையம்

சிவகங்கை மாவட்டம்

கல்லல், சதரசன்பட்டி, கவுரிப்பட்டி, செம்பனூர்

55
Nagapattinam District

மதனம் வேப்பங்குளம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories