தஞ்சாவூர் மாவட்டம்:-
திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளான திருக்காட்டுப்பள்ளி பேருந்து நிலையம், பூதலூர் ரோடு, சன்னதி தெரு, மேலவீதி, தெற்குவீதி தெரு, காந்திசிலை, மாதாகோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.