செங்கல்பட்டு மாவட்டம் இளம்தோப்பு பகுதியை சேர்ந்த வாசு. இவர் இரண்டு முறையாக காட்டாங்குளத்தூர் முன்னாள் ஒன்றிய சேர்மேனாக பதவி வகித்துள்ளார். பாமக துணை செயலாளராகவும் பதவி வகித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் அப்பகுதியில் உள்ள அடிக்குமாடி குடியிருப்பு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு குடிநீர் சப்ளை செய்து வந்துள்ளார். மேலும் கேட்டரிங் தொழில் செய்து வந்துள்ளார்.