மக்களிடம் இருந்து வரி பறிப்பு
ஆனால் இது தொடர்பாக எந்த வித நடவடிக்கையையும் திமுக அரசு எடுக்கவில்லைய, இந்த நிலையில் இது தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சொத்து வரி உயர்வு, குடிநீர் வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, வாகன வரி உயர்வு, முத்திரைத்தாள் கட்டண உயர்வு,
பதிவுக் கட்டண உயர்வு என மாநில அரசின் அதிகார வரம்பிற்கு உட்பட அனைத்து வரிகளையும் உயர்த்தி ஒரு இலட்சம் கோடி ரூபாய்க்கு மேல் பொதுமக்களிடமிருந்து கூடுதல் வருமானத்தை பெற்றுக் கொண்டிருக்கும் நிலையிலும், தேர்தல் வாக்குறுதியான பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் என்பதை நிறைவேற்ற தி.மு.க. அரசு மறுப்பது கடும் கண்டனத்திற்குரியது.