முன் கூட்டியே வந்த மகளிர் உரிமை தொகை
அந்த வகையில் ஒவ்வொரு மாதமும் 14 அல்லது 15 ஆம் தேதிகளில் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி முன்கூட்டியே வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை மகளிர் உதவி தொகை பெறும்க குடும்பத்தலைவிகளின் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக அரசு ஆயிரம் ரூபாய் வழங்காத நிலையில் முன்கூட்டியே மகளிர் உரிமை தொகையாக ஆயிரம் ரூபாய் வந்தது குடும்பத்தலைவிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.