சென்னையின் பல்வேறு பகுதிகளில் மெட்ரோ பணி, மழைநீர் வடிகால் பணி, பறக்கும் ரயில்வே திட்டப் பணி உள்ளிட்ட பணிகள் நடைபெறும் பள்ளிக்கரணை, சோழிங்கநல்லூர், துரைப்பாக்கம், மேடவாக்கம், பெரும்பாக்கம், போரூர், மணப்பாக்கம், ராமாபுரம், பூந்தமல்லி, ஆதம்பாக்கம், நங்கநல்லூர் ஆகிய பகுதிகளில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.