இந்நிலையில் கனமழை காரணமாக தமிழகத்தில் தருமபுரி, கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, திருப்பூர், ராமநாதபுரம், சிவகங்கை, சேலம், விருதுநகர், தேனி, நாமக்கல், நாகை, கரூர், தஞ்சாவூர், தூத்துக்குடி, தென்காசி, திருச்சி, விழுப்புரம், நெல்லை, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட 21 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.