சென்னை ஆழ்வார் திருநகரைச் சேர்ந்த ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் அரவிந்த் ரவிச்சந்திரன். கடந்த 9ம் தேதி சென்னையில் இருந்து விழுப்புரம் நோக்கி ஆடி காரில் சென்றுள்ளார். அப்போது விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்துள்ள ஓங்கூர் பாலம் அருகே வந்துக்கொண்டிருந்த போது மேல்மலையனூர் நோக்கி இருசக்கர வாகனத்தில் நாராயணசாமி (39), மீனா (31) ஆகியோர் சென்றுக்கொண்டிருந்ததனர்.