அதனை கண்ட அமைச்சர் நாசர் உடனடியாக காரை நிறுத்தி கால்நடை மருத்துவர்களை சம்பவ இடத்திற்கு வரவழைத்தார். மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தும் பசுவின் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாததால் அந்த வழியாக சென்ற டாட்டா ஏசி வாகனத்தை நிறுத்தி வேப்பேரி கால்நடை மருத்துவமனைக்கு பசுமாட்டை அனுப்பி வைத்தார்.