சூர்யகுமார் யாதவ் தேர்வு செய்யப்படாத நேரத்தில், என்ன நடந்தது என்பது குறித்து, ரோகித் சர்மா கூறியுள்ளார்.நாங்கள் எங்கள் அணி (மும்பை இந்தியன்ஸ்) அறையில் உட்கார்ந்திருந்தோம். இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் செய்யப்படாததால், அவர் மனச்சோர்வடைந்ததை என்னால் உணர முடிந்தது. ஆனால் நான் அவரிடம் சென்று பேசவில்லை. பின்னர் அவரே வந்து, ‘கவலைப்பட வேண்டாம், நான் எல்லாவற்றையும் மீறி மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் போட்டிகளில் வெற்றி பெறுவேன்’ என சூர்யகுமார் யாதவ் கூறினார்
சூர்யகுமார் யாதவ் தேர்வு செய்யப்படாத நேரத்தில், என்ன நடந்தது என்பது குறித்து, ரோகித் சர்மா கூறியுள்ளார்.நாங்கள் எங்கள் அணி (மும்பை இந்தியன்ஸ்) அறையில் உட்கார்ந்திருந்தோம். இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் செய்யப்படாததால், அவர் மனச்சோர்வடைந்ததை என்னால் உணர முடிந்தது. ஆனால் நான் அவரிடம் சென்று பேசவில்லை. பின்னர் அவரே வந்து, ‘கவலைப்பட வேண்டாம், நான் எல்லாவற்றையும் மீறி மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் போட்டிகளில் வெற்றி பெறுவேன்’ என சூர்யகுமார் யாதவ் கூறினார்