இந்நிலையில் தற்போது தினேஷ் கார்த்திக் கேப்டன் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டு இயான் மோர்கன் அமர்த்தப்பட்டுள்ளார். ஏற்கனவே தினேஷ் கார்த்திக் கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டும் என்றும் மோர்கன் கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று கொல்கத்தா அணியின் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் தற்போது திடீரென அதிரடி அறிவிப்பாக தினேஷ் கார்த்திக் தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இந்நிலையில் தற்போது தினேஷ் கார்த்திக் கேப்டன் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டு இயான் மோர்கன் அமர்த்தப்பட்டுள்ளார். ஏற்கனவே தினேஷ் கார்த்திக் கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டும் என்றும் மோர்கன் கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று கொல்கத்தா அணியின் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் தற்போது திடீரென அதிரடி அறிவிப்பாக தினேஷ் கார்த்திக் தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.