இந்நிலையில், அதுவே போதாது என்று ஷேன் வார்ன் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஷேன் வார்ன், இந்த விவகாரத்தில் மிகவும் கண்டிப்பு காட்ட வேண்டும். ஒதுக்கப்பட்ட நேரத்தைவிட பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் ஒவ்வொரு ஓவருக்கும் 25 ரன்கள் அபராதமாக விதிக்க வேண்டும். முதல் ஒருநாள் போட்டியில், முதல் இன்னிங்ஸ் முடிந்திருக்க வேண்டிய நிலையில் இந்திய அணி 46 ஓவர்கள் மட்டுமே வீசியிருந்தது என்று ஷேன் வார்ன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அதுவே போதாது என்று ஷேன் வார்ன் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஷேன் வார்ன், இந்த விவகாரத்தில் மிகவும் கண்டிப்பு காட்ட வேண்டும். ஒதுக்கப்பட்ட நேரத்தைவிட பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் ஒவ்வொரு ஓவருக்கும் 25 ரன்கள் அபராதமாக விதிக்க வேண்டும். முதல் ஒருநாள் போட்டியில், முதல் இன்னிங்ஸ் முடிந்திருக்க வேண்டிய நிலையில் இந்திய அணி 46 ஓவர்கள் மட்டுமே வீசியிருந்தது என்று ஷேன் வார்ன் தெரிவித்துள்ளார்.