விராட் கோலிக்கு குழந்தை பிறக்கவுள்ளதால், அவர் முதல் டெஸ்ட் போட்டியில் மட்டும் ஆடிவிட்டு, கடைசி 3 டெஸ்ட்டில் ஆடாமல் இந்தியா திரும்புகிறார். எனவே டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் மட்டும் ரோஹித் சர்மா எடுக்கப்பட்டார். ஆனாலும் காயத்திலிருந்து முழுமையாக மீளாத ரோஹித் சர்மா, பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சியில் ஈடுபட்டுவருகிறார்.
விராட் கோலிக்கு குழந்தை பிறக்கவுள்ளதால், அவர் முதல் டெஸ்ட் போட்டியில் மட்டும் ஆடிவிட்டு, கடைசி 3 டெஸ்ட்டில் ஆடாமல் இந்தியா திரும்புகிறார். எனவே டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் மட்டும் ரோஹித் சர்மா எடுக்கப்பட்டார். ஆனாலும் காயத்திலிருந்து முழுமையாக மீளாத ரோஹித் சர்மா, பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சியில் ஈடுபட்டுவருகிறார்.