கடவுளின் டாலரை அணிவது அசுபமாக கருதப்படுகிறது. ஏனென்றால் கடவுள் புனிதமானவர். ஆனால் நம்மால் நாள் முழுவதும் உடல் தூய்மையை பராமரிக்க முடிவதில்லை என்பதே இதற்குக் காரணம். நாம் மலம் கழிப்பது முதல் பல வழிகளில் அசுத்தங்களைச் சந்திக்கிறோம். சில நேரம் அழுக்கு கைகளால் டாலரை தொட நேரிடலாம். தூங்கும் போது, வளைந்து நெளிந்து தூங்குவதால், லாக்கெட் வாயில் ஒட்டிக்கொள்கிறது.