ஒவ்வொரு ஆணும் பருவ வயதை எட்டிய பிறகு அவர்களது உடலில் கை, கால், மார்பு பகுதிகளில் அதிகபடியான முடி வளர்ச்சி உண்டாகும். இதற்கு காரணம் முடி வளர்வதை ஊக்குவிக்கும் ஆண்ட்ரோஜன் என்னும் ஹார்மோன் சுரப்பதுதான்.
அது போல காதிற்குள்ளே முடி முளைத்து இருப்பது வாஸ்து, சாஸ்திரத்தின் படி சுப பலன்களை குறிக்குமாம். ஒருவருக்கு காதில் நிறைய முடி முளைத்து காணப்பட்டால், அவர்கள் மிகச்சிறந்தமனிதராக, உயர்ந்தவராக திகழ்வார்கள். அவர் வாழ்வில் எந்த பிரச்சனை வந்தாலும் சந்திக்கும் திறன் கொண்டவராம்.