நாம் உழைப்பது கஷ்டப்படுவதை எல்லாமே வாழ்க்கையில் அடுத்த கட்டத்தை அடைவதற்காக தான். ஆனால், ஒரு சிலர் என்னதான் ஓடி ஓடி உழைத்தாலும், பணம், பொருள், செல்வம் என்பது நிற்கவே நிற்காது. இதற்கு நம் கிரக நிலைகள் காரணம் ஒரு புறம் இருந்தாலும், அடுத்தவரின் கண் திருஷ்டி இதில் முக்கியமான பங்காக இருக்கும். இதனால், வரவிற்கு ஏற்ற செலவு வந்து சேரும். கடன் தொல்லை வந்து தொல்லை கொடுக்கும். கெட்ட எண்ணத்தோடு, பொறாமை குணத்தோடு, ஒருவர் வீட்டில் நுழையும் உங்களுக்கு உடல் நலம், தொழில், வியாபாரம் பாதிக்கப்படுவது உண்டு.