தூங்கும் திசை ரொம்ப முக்கியம்!! வாழ்க்கையில் இந்த தப்ப பண்ணாதீங்க!! 

Published : Mar 17, 2025, 08:16 PM IST

வாஸ்து சாஸ்திரத்தின் படி நாங்க தூங்கும் திசை சரியாக இருக்க வேண்டும். இல்லையெனில், பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

PREV
14
தூங்கும் திசை ரொம்ப முக்கியம்!! வாழ்க்கையில் இந்த தப்ப பண்ணாதீங்க!! 

Vastu Tips For Sleeping Direction : இந்து மதத்தில் வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ள எல்லா விஷயங்களையும் பின்பற்றுவார்கள். இதனால் வீடு அலுவலகம் மற்றும் வாழ்க்கை முறையில் சமநிலை பராமரிக்கப்படும். வாஸ்து சாஸ்திரம் நேர்மறை ஆற்றலை அதிகரிக்கவும், எதிர்மறை ஆற்றலை குறைக்கவும் உதவும். வாஸ்து விதிகளை பின்பற்றுவதன் மூலம் வாழ்க்கையில் மகிழ்ச்சி செழிப்பு அமைதி மற்றும் வெற்றி நிலைத்திருக்கும். இத்தகைய சூழ்நிலையில் வாஸ்து சாஸ்திரத்தின் படி சரியான திசையில் தூங்கினால் உங்களது வாழ்க்கையில் நல்ல பலன்களை காண்பீர்கள். இல்லையெனில், பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே வாஸ்து சாஸ்திரத்தின் படி, எந்த திசையில் தூங்க வேண்டும் என்பதை குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

24
தெற்கு மற்றும் வடக்கு

வாஸ்து சாஸ்திரத்தின் படி தெற்கு திசை நோக்கி தலையும், வடக்கு திசை நோக்கி கால்களையும் வைக்க வேண்டும். இப்படி தூங்குவது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இந்த திசையில் தூங்கும் நாள் ரத்த ஓட்டம் மேம்படும். மன அழுத்தம் மற்றும் பதட்டம் குறையும். மேலும் இந்த திசையில் தூங்கினால் வீடு மற்றும் வாழ்க்கை இரண்டிலும் நேர்மறை ஆற்றல் நிறைந்திருக்கும். இது தவிர செல்வம், செழிப்பு பெருகும்.

இதையும் படிங்க:  உங்க வறுமைக்கு காரணமே இதுதான்!! பூஜை அறைல இதை பண்றீங்களா? 

34
கிழக்கு மற்றும் மேற்கு:

வாஸ்து சாஸ்திரத்தின் படி, மாணவர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள், கிழக்கு நோக்கி தலையும், மேற்கு நோக்கி கால்களும் வைத்து தூங்குவது மிகவும் நல்லதாக கருதப்படுகிறது. இந்த திசை மன அமைதி மற்றும் படைப்பாற்றல் நிறைந்தது என்று சொல்லப்படுகிறது. மேலும் இந்த திசை உங்களது நினைவாற்றலையும், கவனத்தையும் விரைவாக அதிகரிக்க செய்யும். இந்த திசையில் தூங்கினால் குழந்தைகள் மற்றும் மாணவர்கள் தங்கள் படிப்பில் முழு கவனம் செலுத்த முடியும் மற்றும் மன அழுத்தம் தூக்கமின்மை பிரச்சனையிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

இதையும் படிங்க:  வீட்டில் நிம்மதியும் செல்வமும் பெருகனுமா? இந்த '5' விஷயங்களை மட்டும் கவனிங்க!!

44
மேற்கு மற்றும் கிழக்கு:

வாஸ்து சாஸ்திரத்தின் படி, மேற்கு நோக்கித் தலையும், கிழக்கு நோக்கி கால்களையும் வைத்து தூங்குவது உடலுக்கு நிம்மதி கிடைக்கும். ஆனால் தற்பொழுது கிழக்கு திசைகளை போல நன்மை கிடைக்கும் என்று கருதப்படவில்லை. ஆனால் இந்த திசை அவ்வளவு தீங்கு விளைவிப்பதில்லை என்று சொல்லப்படுகிறது. இந்த திசையில் தூங்குவது உங்களுக்கு நல்ல தூக்கம் கிடைக்கும். மேல் வாஸ்துபடி இந்த திசையில் தூங்குவது செல்வம் மற்றும் செழிப்பை அதிகரிக்க செய்யும்

Read more Photos on
click me!

Recommended Stories