வாழ்க்கையில் நிதி நெருக்கடியை சந்திக்க யாரும் விரும்ப மாட்டார்கள். ஆனால், சில காரணங்களால் ஒவ்வொருவரும் வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் பணப் பற்றாக்குறையை சந்திக்க நேரிடுகிறது. சரி, பணம் சம்பாதிக்க ஒரே ஒரு வழி இருக்கிறது அது கடின உழைப்பு. ஆனால், பல சமயங்களில் கடினமாக உழைத்தும் நீங்கள் எதிர்பார்த்த அளவுக்கு பணம் சம்பாதிக்க முடியாமல் போய்விடும். அத்தகைய சூழ்நிலையில், வாஸ்து சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சில விஷயங்களை நீங்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். அந்தவகையில், வாஸ்து சாஸ்திரத்தில் பர்ஸில் எதை வைக்க வேண்டும், எதை வைக்கக் கூடாது என்று சொல்லப்பட்டுள்ளது. இவற்றை கடைபிடித்தால் பணம் சம்பந்தமான பிரச்சனைகளை சந்திக்க வேண்டியதில்லை.