பணம் குவிய!
நீங்கள் நிதி நெருக்கடியால் மிகவும் கஷ்டப்பட்டால், செவ்வாய் கிழமையன்று இந்த தேங்காய் பரிகாரம் செய்யுங்கள். தேங்காய் மீது மல்லிகை எண்ணெய் பூசுங்கள். இப்போது தேங்காய் மீது குங்குமத்தால் ஸ்வஸ்திக் சின்னத்தை வரையவும். பின்னர் கோவிலுக்குச் சென்று அந்த தேங்காயை அனுமனுக்குப் படைக்க வேண்டும். இந்த பரிகாரத்தை குறைந்தது 7 செவ்வாய் கிழமைகளாவது செய்யவும்.
தேய்காய் பரிகாரம்!
நீங்கள் பணக்கஷ்டத்தில் இருந்தால், அதிலிருந்து முற்றிலும் விடுபட விரும்பினால், வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமிக்கு தேங்காய், தாமரை மலர், தயிர், வெள்ளை ஆடைகள், வெள்ளை இனிப்புகளை வழங்கவும். அதன் பின்னர் சிவப்பு நிற துணியில் ஒரு தேங்காயை கட்டி அப்படியே வீட்டில் அப்படி ஒரு இடத்தில் வைக்கவும். அது யாரும் பார்க்க முடியாத இடமாக இருக்க வேண்டும். இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் பொருளாதார பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும்.