பூஜிக்கும் போது கூற வேண்டிய வாராஹி மந்திரம்
காயத்ரி மந்திரம்:
ஓம் ச்யாமளாயை வித்மஹே
ஹல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வாராஹி ப்ரசோதயாத்!
ஸ்ரீ வாராஹி அம்மன் துதி:
ஓம் குண்டலினி புரவாசினி , சண்டமுண்ட விநாசினி ,
பண்டிதஸ்ய மனோன்மணி , வாராஹீ நமோஸ்துதே!
அஷ்டலக்ஷ்மி ஸ்வரூபிணி , அஷ்டதாரித்ரய நாசினி
இஷ்டகாமப்ரதாயினி , வாராஹீ நமோஸ்துதே!
தியான ஸ்லோகம் :
முசலம் கரவாளம்ச கேடகம் தத்தீஹலம்
கனரர் சதுர்பிர் வாராஹி த்யேயாகா லக்னச்சவி:
இந்த மாத்திரங்களை இன்று கூறுவது மிகச் சிறப்பாகும்.
வீட்டு நிலை வாசல்/பூஜை அறையில் இதை மட்டும் செஞ்சுடுங்க! வாஸ்து,தொழில், பணப் பிரச்சனைகள் அனைத்தும் சரியாகும்
இன்று தவிர வாராஹியை ஐந்து பஞ்சமி / 5 ஞாயிற்றுக் கிழமைகளில் தேங்காயை உடைத்து, இரண்டு மூடிகளிலும் நெய் ஊற்றி, பஞ்சு திரி போட்டு, குங்குமம் வைத்து தீபம் ஏற்ற வேண்டும். அந்த தீபம் தானாகவே மலையேற விடவேண்டும். இவ்வாறு வாராஹியை வழிபாடு பூஜித்து வந்தால் நினைத்த காரியம் நிறைவேறும் தவிர தீராத கஷ்டம் தீரவும், கடன் பிரச்சினையில் இருந்து மீள முடியும் என்பது பலரும் கண்ட உண்மை!