நாள்தோறும் வழிபாடு தொடங்குவதற்கு முன்பே கழிப்பறைக்கு செல்ல வேண்டும் என்பது விதி. வழிபாட்டுக்கு முன் கழிப்பறைக்குச் செல்வதன் மூலம், உடல் பரிசுத்தமாகிவிடுகிறது. குளியலில் உடல் அழுக்குகள் அனைத்தும் வெளியேறும். கழிவறையை சாஸ்திரம் அறிந்து செல்வதன் மூலம் ஒருவன் மனத்தூய்மை அடைகிறான். அவரை சுற்றிலும் நேர்மறை ஆற்றல் உருவாகிறது. இதுவே அவரை ஆன்மீகத்தை நோக்கி அழைத்துச் செல்கிறது.