கர்ப்பிணிகள் சூரிய அல்லது சந்திர கிரகணத்தின் போது கத்தரிக்கோல், ஊசி, கத்தி ஆகியவற்றை பயன்படுத்தக்கூடாது என ஜோதிடர்கள் சொல்கின்றனர். இந்த நேரத்தில் தைக்கக் கூடாது. சாஸ்திரங்களின்படி, கர்ப்பிணிகள் கிரகணத்தின் போது பழங்கள், பூக்கள், இலைகள் ஆகியவற்றை பறிக்கக்கூடாது. இப்படி செய்வதால் கிரகண தோஷம் ஏற்படும்.