சிலந்தி செடியை நம் வீட்டில் உள்ள ஹால், சமையலறை, மேல்மாடம் படிக்கும் அறை ஆகிய இடங்களில் வைத்து வளர்க்கலாம். இதனால் நம் வீட்டில் நேர்மறை சக்தி அதிகரிக்கும். கெட்ட எண்ணங்கள் முற்றிலும் நீங்கும். குடும்பத்தில் ஒற்றுமையும் அன்பும் பெருகும். வீட்டில் தடைபட்ட காரியங்கள் நடக்கும்.