விநாயகரும், கன்கிடன்
இந்தியாவில் பல மக்களால் வழிபடப்படும் விநாயகனுக்கு யானை தலை இருப்பது போலவே, ஜப்பானில் உள்ள கன்கிதிடனும் யானை முகத்தோனாகவே அறியப்படுகிறார். மேலும், இவர் செல்வ செழிப்பான வாழ்க்கையும், கஷ்டம் தீர்ப்பவராகவும் வெற்றி தருபவராக, அதிர்ஷ்டம் அருளும் கடவுளாக ஜப்பான் மக்களால் அறியப்படுகிறார் தெரியுமா? நம்மூரில் கூட விநாயகனே வினைத் தீர்பவனே என்றுதான் கூறுகிறோம். அடடா! என்னா ஒற்றுமை!