நம்மில் அனைவரும் இரவு, பகல் என்று நேரம் பாராமல் எப்போதும் பரபரப்பாக உழைப்பது 4 காச சேர்த்து கொஞ்சம் கவுரமா வாழணும்னு தான். ஆனா நாம இப்படி நினைத்து நீண்ட நேரம் உழைத்து சம்பாதித்தாலும், 4 கசாந்த காச சேர்க்கிறதுக்குள்ள பெரும்பாடு ஆகி விடுகிறது. தீடீர் மருத்துவ செல்வது, வண்டி வாகன செலவு என்று ஒன்று மாற்றி ஒன்று வீண்செல்வுகள் வந்தா எப்படி தான் காச சேர்த்து வைக்க முடியும்ன்னு நிறைய பேர் ஃபீல் பண்றவங்கள பார்த்து இருப்பீங்க!
இந்த மாதிரியான வீண் செலவுகள் குறையவும், கையில் காசு தங்கவும் வீட்ல கண்ணாடியை இந்த இடங்களில் வச்சா நல்லதொரு மாற்றம் நிச்சயம் இருக்கும். அப்படியான இடம் என்ன என்பதை இந்த பதிவில் காணலாம்.
கண்ணாடி என்பது நம்மை அப்படியே பிரதிபலிக்கும் தன்மை கொண்டது என்று தெரியும், ஆனால் கண்ணாடி மஹாலட்சுமியின் அம்சம் நிறைந்தது என்பது தெரியுமா? அப்படியான கண்ணாடியை சரியான இடத்தில வைத்தால் நாம் சம்பாத்திக்கும் காசு விரயம் ஆகாமல் ,
வாஸ்து படி சில இடஙக்ளில் கண்ணாடியை வைப்பதால் குடும்பத்தில் சந்தோஷமும்,நிம்மதியும் தரும். தவிர பணமும் கையில் தங்கும் .