அரசு வேலை அருளும் முருகன்..!
வேலை தேடுபவர்கள் எப்போதும் நல்ல நிறுவனத்தில் சேர வேண்டும் என்றுதான் நினைப்பார்கள். அவர்கள் முருகனை வேண்டிக் கொண்டால் நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும் என்பது ஐதீகம். இவர்கள் பங்குனி மாத விரதம் இருந்தால் நன்மை பெருகும். ஏனென்றால் பங்குனியில் தான் உத்திர நட்சத்திரமும், பௌர்ணமியும் சேரும். தமிழ் மாதங்களில் 12ஆவது மாதம் பங்குனி, நட்சத்திரங்களில் 12ஆவது உத்திரம் நட்சத்திரம் இந்த 12, என்ற எண் முருகனுடைய திருக்கரங்களின் எண்ணிக்கையை குறிக்கும்.