தெய்வங்கள், பசு, எருது, உயிருடன் இருக்கும் உறவினர்கள், அரசர், எரியும் நெருப்பு, தூய்மையான குளம், வெள்ளை ஆடை அணிந்த சிரிக்கும் குழந்தைகள், வெள்ளை மலர்கள், யானை, குதிரை, பல்லக்கு, கிழக்கு/வடக்கு திசைப் பயணம், எதிரிகளை வெல்லுதல், முன்னோர்கள் மகிழ்ந்த நிலை, ஆபத்தில் இருந்து தப்புதல், இவை எல்லாம் மிகவும் சுபம். சில சுவாரஸ்யமான சுப கனவுகள்:
அழுக்குத் தாமரை இலையில் பாயசம், நெய் சாப்பிடுவது போன்ற கனவு வந்தால் நீங்கள் பெரிய அறிஞர் ஆவீர்கள் . அத்போல் குயில் இனிய குரலில் கூவுவதும் நீங்கள் திடுக்கிட்டு விழித்தால் அழகும் இனிமையும் கொண்ட மனைவி கிடைப்பாள் . அதேபோல் நோயாளி சூரியன் மற்றும் சந்திரனை கனவி் கண்டால் அவர் விரைவில் குணம் அடைவார்.