கோயிலில் நமக்கு பிரசாதமாக கொடுக்கும் பொருட்களை பிறருக்கு கொடுக்கக் கூடாது. கோயிலில் இருந்து வீட்டுக்கு கொண்டு வரும் மஞ்சள், குங்குமம், விபூதி ஆகியவற்றை நாம் பிறருக்கு வழங்கலாம். ஆனால் எலுமிச்சை பழம், பூ, மாலை ஆகிய பொருள்களை கோயிலில் நமக்கு பிரசாதமாக கொடுத்தால், பிறருக்கு அதை ஒருபோதும் கொடுக்கக் கூடாது. அப்படி நாம் கொடுக்கும் போது தெய்வ ஆற்றல் நம்மிடம் இருந்து நீங்கிவிடும்.