இன்றைய காலகட்டத்தில் யார் உண்மையான ஜோதிடர் என்ற விஷயமே தெரியாமல் போய்விட்டது. நல்ல நாள், முகூர்த்தம், பரிகாரம் போன்ற விஷயங்களுக்காக ஜோதிடரை நாம் அணுகுகிறோம். பஞ்சாங்கம் பார்த்து அவர்கள் நேரம் குறித்து கொடுப்பார்கள். உதாரணமாக ஒரு பொருளை வாங்க செல்கிறோம் என வைத்து கொள்வோம். குளிகை நேரத்தில் செய்தால் அந்த செயல் மறுபடியும் நடந்து கொண்டே இருக்கும் என நம்பப்படுகிறது. இதுவே குளிகை நேரத்தில் கடன் வாங்கினால், அதுவும் வாங்கி கொண்டே தான் இருப்போம். கவனம் அந்த நேரத்தில் கடன் வாங்காதீர்கள்.