நெருப்பும், தண்ணீரும் ஒரே கோட்டில் இருந்தால், உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம். அதை சரிசெய்ய முடியாவிட்டால், அவற்றுக்கிடையே ஒரு சிவப்பு கோட்டை உருவாக்கலாம். இல்லையெனில், ஒரு பச்சை செடியை அவற்றின் நடுவில் வைக்கலாம்.
சமையலறையில் கருப்பு, நீலம் மற்றும் சாம்பல் வண்ணங்களைப் பயன்படுத்தக்கூடாது. வீட்டின் தென்கிழக்கு மூலை சமையலறைக்கு ஏற்ற இடம். இந்த திசையில் கட்டப்பட்ட சமையலறை மங்களகரமானதாக நம்பப்படுகிறது. இந்த வாஸ்து விதிகளை பின்பற்றினால் வீட்டில் பணம் பெருகும்.
இதையும் படிங்க: சனிக்கிழமை அன்று அசோக மரத்துக்கு விளக்கு ஏற்றி வழிப்பட்டால்.. மும்மூர்த்திகள் என்ன தருவார்கள் தெரியுமா?