அந்த வகையில் தமிழ்நாட்டில் சிதம்பரம், சீர்காழி, தஞ்சாவூர், திருவண்ணாமலை, ராமேஸ்வரம் என பல கோயில்களில் பொக்கிஷங்கள் பாதுகாக்கப்பட்டன. பத்மநாப கோயிலும் பல பொக்கிஷங்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. கேரளாவில் உள்ள ஏழு பரசுராம சேஷத்திரங்களில் சித்தர்களாலும், முனிவர்களாலும் போற்றப்படுவது பத்மநாப கோயில்.