கோபத்தை கட்டுக்குள் வைக்க தியானத்தில் ஈடுபடலாம். ஆனால் வீட்டு வேலைகளில் மூழ்கிக் கிடக்கும் இல்லற பெண்களுக்கு தியானம் செய்ய நேரம் இருப்பதில்லை. அவர்கள் லட்சுமி தேவியின் அருளைப் பெற தூய்மையான சந்தன பொடியுடன், கஸ்தூரி மஞ்சள் தூள் 2 தேக்கரண்டி, கொஞ்சம் ஜவ்வாதும் துளசி பொடியும் எடுத்துக் கொள்ளுங்கள்.