நீங்கள் வெளியே வரும்போது, நிலை வாசலில் விநாயகர் திருவுருவப்படத்தை கட்டாயம் மாட்டி வைக்க வேண்டும். அதேபோன்று, நிலை வாசல், பகுதியில் எப்போதும் துர்நாற்றம் வீசாமல் சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். வீட்டில் நேர்மறையான சக்திகளை ஈர்க்க வல்ல ஒன்றாக வீட்டை மாற்ற வீட்டின் நுழைவு வாயில் சரியான திசையில் வாஸ்து சாஸ்திரத்தின்படி, அமைக்கப்படவேண்டும்.