ஜகந்நாதர், பாலபத்ரர், மற்றும் சுபத்ரா ஆகிய தெய்வங்களை கொண்டாடும் இத்திருவிழா, பக்தர்களையும், பார்வையாளர்களையும் அதிக அளவில் ஈர்த்தது என்றே கூறலாம். மகிழ்ச்சியோடும், பக்தியோடும் பாடப்பட்ட சங்கீர்த்தனத்தின் ஒலியால் அந்த இடமெங்கும் சந்தோஷ ஆர்ப்பாட்டமாக இருந்தது என்றே கூறலாம்.