அதிகமான அகங்காரம், உறவுகள கெடுக்கிற ஒரு குணம்னு சாணக்கிய நீதி சொல்லுது. 'நான் சொல்றது தான் சரி'னு நினைக்கிறது, மத்தவங்க கருத்த மதிக்காம இருக்கிறது, விட்டுக்கொடுக்காம இருக்கிறது இதெல்லாம் திருமண வாழ்க்கையில சண்டைகள அதிகமாக்கும். ரெண்டு பேரும் ஒருத்தருக்கொருத்தர் புரிஞ்சிக்கிட்டு, தேவைப்படும்போது விட்டுக்கொடுத்து போனா தான் குடும்ப வாழ்க்கை சுமூகமா போகும்.