அதிர்ஷ்டம் பெருக பரிகாரம்:
ஜோதிட சாஸ்திரத்தின்படி, பல வகையான பிரச்சனைகளுக்கு கடுகு மூலம் தீர்வு கிடைக்கும். இந்த பரிகாரம் மூலம், விலகி போன அதிர்ஷ்டமும் வந்துவிடும். நீங்கள் கடினமாக உழைத்தும் அதற்கு பலன் கிடைக்காவிட்டால், தண்ணீரில் கடுகை அந்த நீரில் குளிக்கவும். இதன் மூலம் விரைவில் வெற்றி கிடைக்கும். வீட்டில் மகிழ்ச்சியும் செழிப்பும் இருக்கும் என்பது ஐதீகம்.