கடன் பிரச்சனை, குழந்தைகள் படிப்பு விஷயம், குடும்ப மனஸ்தாபம் அனைத்திற்கும் ஒரே பரிகாரம் செய்தால் போதும். நமக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு நம் முன் ஜென்ம வினைகள் கூட காரணமாக இருக்கலாம். அதன் பலனாக கூட நமக்கு இப்போது பிரச்சனை வரலாம். எல்லாம் விதிக்கப்பட்டவை தான். இதற்கு என்ன பரிகாரம் செய்தால் துன்பங்கள் எல்லாமே விலகும் என இங்கு காணலாம்.