தடையான வேலை முடிய பரிகாரம்:
மஞ்சள் குரு பகவானுடன் தொடர்பு கொண்டுள்ளது. கடவுள்களுக்கு எல்லாம் குருவான வியாழன் பகவானுக்கு மஞ்சள் வண்ண பொருள்கள் நெருக்கமானது. ஆகவே தான் மஞ்சள் வண்ண உடைகள், பனங்கற்கண்டு, உளுத்தம் பருப்பு, மஞ்சள் ஆகியவை வியாழன் அன்று தானமாக கொடுக்க வேண்டும். இதன் மூலம் நின்றுபோன பணிகள் கூட மீண்டும் நடக்கும் என்பது ஐதீகம்.