வேதா இல்லத்தில் நுழையவிடாமல் விரட்டிய போலீசார்... அம்மாவை நினைத்து கண்ணீர் விட்டு கதறிய தொண்டர்கள்!

First Published Jan 28, 2021, 12:56 PM IST

ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம் இன்று வேதா நினைவு இல்லமாக மாற்றப்பட்டது. பொதுமக்கள் பார்வைக்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறக்கப்படுவதாக அறிவித்ததால், வேதா இல்லம் முன்பு ஆயிரக்கனமான தொண்டர்கள் குவிந்தனர். 
 

மேலும் பொதுமக்கள் பலரும்... வேதா இல்லத்தின் உள்ளே சென்று பார்வையிட தயாராக இருந்த நிலையில், இன்று அதிமுக அமர்ச்சர்கள், மற்றும் உயர் அதிகாரிகள் மட்டுமே 'வேதா நினைவு இல்லத்தை' பார்வையிட அனுமதிக்கப்பட்டனர்.
undefined
வேதா நினைவு இல்லம் முன் குவிந்திருந்த, போலீசார் மற்ற அனைவரையும் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. பத்திரிகையாளர்களுக்கும் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.
undefined
பொதுமக்களையும், அதிமுக தொண்டர்களையும் வேதா இல்லம் முன் நிற்கவிடாமல் போலீசார் விரட்டியடித்தனர்.
undefined
உச்ச கட்ட பாதுகாப்பு
undefined
அனைவரையும் தடுத்து நிறுத்தும் போலீசார்
undefined
பலத்த போலீஸ் பாதுகாப்பு
undefined
எங்கு பார்த்தாலும் போலீஸ்
undefined
முதலமைச்சர் வருகைக்காக காத்திருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம்
undefined
கட்டைகள் கட்டியும் பேரிகார்ட் வைத்தும் கூட்டத்தை கட்டுப்படுத்தும் போலீசார்
undefined
முதலமைச்சர் வருகை
undefined
முதலமைச்சர் காரில் இருந்து இறங்கி வந்தபோது
undefined
கூட்டத்தை கட்டுப்படுத்தும் முயற்சியில் போலீசார்
undefined
அமைச்சர்கள் வருகை
undefined
முதலமைச்சர் மலர் தூவி மரியாதை
undefined
திறக்கப்பட்ட வேதா இல்லம்
undefined
யாரும் உள்ளே நுழையாமல் கடுமையான பாதுகாப்பு
undefined
வேதா இல்லத்தை பார்த்து... அம்மா நினைவில் கண்ணீர் சிந்தும் தொண்டர்கள்
undefined
உள்ளே அனுமதிக்காமல் விரட்டி அடித்தாலும் இரட்டை இலையை காட்டிய தொண்டர்
undefined
click me!